என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சந்தவாசல் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
Byமாலை மலர்28 July 2021 2:49 PM GMT (Updated: 28 July 2021 2:49 PM GMT)
சந்தவாசல் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
ஆரணி:
சந்தவாசல் துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர, அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் நாளை சந்தவாசல், நாராயணமங்கலம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளிலும், அதனைசுற்றியுள்ள பகுதிகளிலும் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X