search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    சந்தவாசல் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    சந்தவாசல் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    ஆரணி:

    சந்தவாசல் துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர, அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் நாளை சந்தவாசல், நாராயணமங்கலம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளிலும், அதனைசுற்றியுள்ள பகுதிகளிலும் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×