என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரோட்டரி சங்கம், கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்23 July 2021 2:41 PM GMT (Updated: 23 July 2021 2:41 PM GMT)
அரக்கோணம் கிருஷ்ணா கல்வி குழுமம் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக்கில் உள்ள துளசியம்மாள் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
அரக்கோணம்:
ரோட்டரி சங்கம் மற்றும் அரக்கோணம் கிருஷ்ணா கல்வி குழுமம் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக்கில் உள்ள துளசியம்மாள் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார் . முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும செயலாளரும், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநருமான டி.எஸ். ரவிக்குமார், பாலிடெக்னிக் முதல்வர் சுரேஷ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஜி.மணி, மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் இளங்கோ, கே.பி.கே.பிரபாகரன், நரேந்திர குமார், ஜி.கே.வெங்கடேசன், மனோகர் பிரபு, வெங்கடாசலபதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை கிருஷ்ணா கல்வி குழு மேனேஜர் குமார் மற்றும் நிர்வாக அலுவலர் கோபிநாத் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X