search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது

    பாடாலூர் போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த 3 பேருக்கும் வேறு ஏதேனும் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×