என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 155 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்23 Jun 2021 5:32 PM GMT (Updated: 23 Jun 2021 5:32 PM GMT)
மாவட்டத்தில் 38 ஆயிரத்து 883 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 37 ஆயிரத்து 238 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 47 வயது பெண் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 284 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இதுவரை மாவட்டத்தில் 38 ஆயிரத்து 883 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 37 ஆயிரத்து 238 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 1,357 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 288 ஆக உள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 65 இடங்களில் தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்பட்டது. இதில், 19 ஆயிரத்து 535 பேர் தடுப்பூசியை போட்டு கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X