என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரம் பகுதியில் மீன், இறைச்சி வாங்க குவிந்த பொதுமக்களால் கொரோனா பரவும் அபாயம்
Byமாலை மலர்14 Jun 2021 6:13 PM GMT (Updated: 14 Jun 2021 6:13 PM GMT)
காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீன், இறைச்சி போன்றவற்றை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவித்த நிலையில் காஞ்சீபுரம் புதிய ரெயில்வே சாலை, பெரிய காஞ்சீபுரம் தர்கா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மீன், இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன.
பொதுமக்கள் ஏராளமானோர் மீன், இறைச்சி போன்றவற்றை வாங்குவதற்காக அங்கு குவிந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீன், இறைச்சி போன்றவற்றை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவித்த நிலையில் காஞ்சீபுரம் புதிய ரெயில்வே சாலை, பெரிய காஞ்சீபுரம் தர்கா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மீன், இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன.
பொதுமக்கள் ஏராளமானோர் மீன், இறைச்சி போன்றவற்றை வாங்குவதற்காக அங்கு குவிந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீன், இறைச்சி போன்றவற்றை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X