என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் கொரோனா பாதித்த பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு
Byமாலை மலர்9 Jun 2021 3:21 AM GMT (Updated: 9 Jun 2021 3:21 AM GMT)
மாநகராட்சி மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் கொரோனா பாதித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு வீரப்பன்சத்திரம், பாப்பாத்திக்காடு, முனிசிபல் காலனி, அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அந்த பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
ஈரோடு மாநகராட்சியில் கொரோனா பாதித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு வீரப்பன்சத்திரம், பாப்பாத்திக்காடு, முனிசிபல் காலனி, அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அந்த பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X