என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு
    X
    வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு

    வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு

    வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    வேலூர்:

    தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவிவருகிறது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    40 பேரில் 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
    Next Story
    ×