என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திகிரி அருகே சரக்கு வேன் திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்16 May 2021 10:02 AM GMT (Updated: 16 May 2021 10:02 AM GMT)
மத்திகிரி அருகே சரக்கு வேன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா சாரகப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 44). சொந்தமாக சரக்கு வேன் வைத்துள்ளார். சம்பவத்தன்று அவர் கொத்தகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனம் முன்பு தனது சரக்கு வேனை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஜெயராமன் மத்திகிரி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் வேனை திருடியது தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா கரியன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த திவாகர் (23), காரிமங்கலம் தாலுகா பென்னிக்கனூரை சேர்ந்த சுரேஷ் (25) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட சரக்கு வேனும் மீட்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X