என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மறைமலைநகரில் பெண்ணிடம் 13 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்26 April 2021 12:21 PM GMT (Updated: 26 April 2021 12:21 PM GMT)
மறைமலைநகரில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 13 பவுன் நகையை 2 பேர் பறித்து சென்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் விஷ்ணுபிரியா நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துச்செல்வி (வயது 35), நேற்று முன்தினம் தனது மகனை அழைத்துக்கொண்டு ரெயில் நகர் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் முத்துச்செல்வி அணிந்திருந்த 13 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து முத்துச்செல்வி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X