என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மயிலாடுதுறை அருகே ஊராட்சி தலைவர் வீட்டில் கிளப் நடத்தி சூதாடிய 6 பேர் கைது
Byமாலை மலர்21 April 2021 9:36 AM GMT (Updated: 21 April 2021 9:36 AM GMT)
மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை கிராமத்தில் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாக செம்பனார்கோவில் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை கிராமத்தில் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாக செம்பனார்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்ற போது கருவாழக்கரை மருவத்தூரை சேர்ந்த பழனிவேல் (இவர் கருவாழக்கரை ஊராட்சி தலைவர்) தனது வீட்டு மாடியில் சூதாட்ட கிளப் நடந்தி வருவது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட கருவாழக்கரை சக்திவேல், ராஜ்குமார், பழனி, பரசலூர் தங்க மாரியப்பன், பேரளம் இக்பால், கடிச்சம்பாடி ராதா ஆகிய 6 பேரை சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X