என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாக்டர் வீட்டில் 26½ பவுன் நகை திருட்டு- போலீசார் விசாரணை
Byமாலை மலர்12 April 2021 11:06 AM GMT (Updated: 12 April 2021 11:06 AM GMT)
டாக்டர் வீட்டில் 26½ பவுன் தங்க நகைகள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 41). டாக்டர். இவரது மனைவி கவுசல்யா. இவர்களுடன் கவுசல்யாவின் தங்கை கிரிஷ்மா வசித்து வருகிறார்.
இந்தநிலையில் பாலசுப்ரமணியன் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 26½ பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது.
புதுச்சேரி பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 41). டாக்டர். இவரது மனைவி கவுசல்யா. இவர்களுடன் கவுசல்யாவின் தங்கை கிரிஷ்மா வசித்து வருகிறார்.
இந்தநிலையில் பாலசுப்ரமணியன் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 26½ பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து கோரிமேடு போலீசில் பாலசுப்ரமணியன் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்படாமல் இருந்தது. எனவே அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X