என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பணிக்கு வராத 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
Byமாலை மலர்2 April 2021 7:46 AM GMT (Updated: 2 April 2021 7:46 AM GMT)
சட்டமன்ற தேர்தலையொட்டி தொகுதி வாரியாக அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள்.
கோபிசெட்டிபாளையம்:
சட்டமன்ற தேர்தலையொட்டி தொகுதி வாரியாக அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள்.
பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் ஏதாவது கொண்டு செல்லப்படுகிறதா? என்று தீவிர வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.
கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பறக்கும் படையில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேஷ், நம்பியூர் போலீஸ் நிலையத்தில் வேலைப்பார்த்த ஏட்டு தினேஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் 2 பேரும் சரியாக தேர்தல் பணிக்கு வரவில்லை என்று பறக்கும் படை அதிகாரி அன்பழகன் என்பவர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கதிரவனுக்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய கலெக்டர், தேர்தல் பணிக்கு சரியாக வராத சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேஷ், ஏட்டு தினேஷ்குமார் ஆகிய 2 பேரையும் ஈரோடு ஆயுதபடைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
சட்டமன்ற தேர்தலையொட்டி தொகுதி வாரியாக அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள்.
பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் ஏதாவது கொண்டு செல்லப்படுகிறதா? என்று தீவிர வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.
கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பறக்கும் படையில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேஷ், நம்பியூர் போலீஸ் நிலையத்தில் வேலைப்பார்த்த ஏட்டு தினேஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் 2 பேரும் சரியாக தேர்தல் பணிக்கு வரவில்லை என்று பறக்கும் படை அதிகாரி அன்பழகன் என்பவர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கதிரவனுக்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய கலெக்டர், தேர்தல் பணிக்கு சரியாக வராத சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேஷ், ஏட்டு தினேஷ்குமார் ஆகிய 2 பேரையும் ஈரோடு ஆயுதபடைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X