என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகையில் கஞ்சா விற்ற முதியவர் கைது
Byமாலை மலர்18 March 2021 10:24 AM GMT (Updated: 18 March 2021 10:24 AM GMT)
நாகை பப்ளிக்ஆபீஸ் சாலை தனியார் தியேட்டர் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
நாகப்பட்டினம்:
நாகை பப்ளிக்ஆபீஸ் சாலை தனியார் தியேட்டர் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தியாகராஜன் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினார்.
இதில் அவர் விற்பனை செய்ய வைத்திருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் வெளிப்பாளையம் பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்த பசுபதி(60) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர்.
நாகை பப்ளிக்ஆபீஸ் சாலை தனியார் தியேட்டர் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தியாகராஜன் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினார்.
இதில் அவர் விற்பனை செய்ய வைத்திருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் வெளிப்பாளையம் பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்த பசுபதி(60) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X