என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புதுக்கோட்டை அருகே விஷம் குடித்த முதியவர் தற்கொலை

    புதுக்கோட்டை அருகே விஷம் குடித்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே தேத்தான்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). விஷம் குடித்த இவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் உறவினர்கள் சேர்த்திருந்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார். அவரது இறப்பிற்கான காரணம் குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×