என் மலர்
செய்திகள்

கைது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் டவுன் போலீசார், பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கவுதம் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.1,300 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓசூர் டவுன் போலீசார், பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கவுதம் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.1,300 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story






