என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேட்டவலம் அருகே ரைஸ்மில் உரிமையாளர் தற்கொலை
Byமாலை மலர்2 March 2021 5:20 PM GMT (Updated: 2 March 2021 5:20 PM GMT)
வேட்டவலம் அருகே உடல்நலப்பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ரைஸ்மில் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேட்டவலம்:
வேட்டவலத்தை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜேந்திரன் (வயது 61), அப்பகுதியில் ரைஸ்மில் நடத்தி வந்தார். அவர், உடல்நலப்பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடத்தில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர், பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு, ரைஸ்மில்லில் வேலை பார்த்த ஆறுமுகத்திடம் தெரிவித்துள்ளார்.
அவர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து, ராஜேந்திரனை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு, சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X