என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி மும்முரம்
Byமாலை மலர்2 March 2021 10:42 AM GMT (Updated: 2 March 2021 10:42 AM GMT)
வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அப்பகுதி உப்பளங்களில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க வேண்டிய உப்பு உற்பத்தி பருவம் தவறி கடந்த மாதம் பெய்த கனமழையினால் காலதாமதமாக கடந்த மாதம் உப்பு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வேதாரண்யம் பகுதி உப்பளங்களில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் காலை 5 மணி முதல் காலை10 மணி வரை ஈடுபடுகின்றனர்.
இந்த ஆண்டு காலதாமதமாக உற்பத்தி துவங்கினாலும் தற்போது வெயிலின் தாக்கத்தால் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவதால் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தியாகும் என உப்பு உற்பத்தியாளர் தெரிவித்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க வேண்டிய உப்பு உற்பத்தி பருவம் தவறி கடந்த மாதம் பெய்த கனமழையினால் காலதாமதமாக கடந்த மாதம் உப்பு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வேதாரண்யம் பகுதி உப்பளங்களில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் காலை 5 மணி முதல் காலை10 மணி வரை ஈடுபடுகின்றனர்.
இந்த ஆண்டு காலதாமதமாக உற்பத்தி துவங்கினாலும் தற்போது வெயிலின் தாக்கத்தால் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவதால் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தியாகும் என உப்பு உற்பத்தியாளர் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X