search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 802 ஆக உயர்ந்தது. இதுவரை 14 ஆயிரத்து 558 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். இதில் நேற்று 11 பேர் குணமடைந்தார்கள். இதுவரை 94 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தம் 150 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
    Next Story
    ×