என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
Byமாலை மலர்25 Feb 2021 11:02 AM GMT (Updated: 25 Feb 2021 11:02 AM GMT)
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் வடக்கு வீதியில் மாற்றுத் திறனாளிகள் அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதைப்போல் இங்கும் வழங்க கோரியும். தனியார் துறைகளில் 5 சதவிகித இட ஒதுக்கீடு கோரியும் சங்க தலைவர் சிக்கந்தர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மறியல் செய்ய விடாமல் தடுத்தனர்.
இதனால் சாலையின் ஓரமாக சுமார் 2 மணி நேரம் வெயிலில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடவில்லை. தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X