என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்போனில் குழந்தைகளின் ஆபாச படம் பார்த்த எலக்ட்ரீசியன் கைது
Byமாலை மலர்19 Feb 2021 12:42 PM GMT (Updated: 19 Feb 2021 12:42 PM GMT)
காட்டுமன்னார்கோவில் அருகே செல்போனில் குழந்தைகளின் ஆபாச படம் பார்த்த எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழ்கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 30), எலக்ட்ரீசியன். இவர் தனது செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்த்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த சென்னை சைபர் செல் போலீசார், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியராஜை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X