என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெட்டப்பாக்கம் அருகே தூக்குப்போட்டு பைனான்சியர் தற்கொலை
Byமாலை மலர்16 Feb 2021 3:20 PM GMT (Updated: 16 Feb 2021 3:20 PM GMT)
நெட்டப்பாக்கம் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் பைனான்சியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெட்டப்பாக்கம்:
நெட்டப்பாக்கம் அருகே உள்ள பண்டசோழநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகன் முருகவேல் (வயது 29). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகாத ஏக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X