search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நீலகிரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா

    நீலகிரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 3 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 276 ஆக உயர்ந்து உள்ளது.

    இதுவரை 8 ஆயிரத்து 187 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் 48 பேர் இறந்தனர். மீதமுள்ள 41 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×