search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    எஸ்.புதூர் அருகே மது விற்றவர் கைது

    எஸ்.புதூர் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எஸ்.புதூர்:

    எஸ்.புதூர் அருகே உள்ள புழுதிபட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ரோந்து சென்ற போது எஸ்.உத்தம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா (வயது 21) சட்டவிரோதமாக மது விற்ற போது பிடிபட்டார். அவரிடம் இருந்து 3 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மனப்பட்டி கிராமத்தில் பெட்டிகடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்ற மலையாண்டி(48) கைது செய்யப்பட்டார்.
    Next Story
    ×