என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை லலிதா ஜுவல்லரி கடையில் 5 கிலோ தங்கம் திருட்டு
Byமாலை மலர்26 Jan 2021 4:29 PM GMT (Updated: 26 Jan 2021 4:29 PM GMT)
சென்னை தியாகராய நகரில் உள்ள லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை தியாகராய நகரில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி தெரிய வந்ததும் கடையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபொழுது, கடை ஊழியர் ஒருவர் திருட்டு செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது என கூறப்படுகிறது.
கடையில் கடந்த 8 ஆண்டுகளாக வேலைப்பார்த்து வந்த ராஜஸ்தானை சேர்ந்த அந்த ஊழியர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. தப்பிச்சென்ற ஊழியர் கையில் பையை மறைத்து எடுத்துச் செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானதால் புகார் அளிக்கப்பட்டது.
நகைக்கடை மேலாளர் அளித்துள்ள புகாரின் பேரில், தப்பியோடிய கடை ஊழியரை தேடும் பணியில் தேனாம்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X