என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மானாமதுரையில் தலைக்கவசம் அணிந்து போலீசார் விழிப்புணர்வு
Byமாலை மலர்26 Jan 2021 10:58 AM GMT (Updated: 26 Jan 2021 10:58 AM GMT)
மானாமதுரையில் போலீசார் தலைக்கவசம் அணிந்து வாகன ஊர்வலம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மானாமதுரை:
போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மானாமதுரையில் போலீசார் தலைக்கவசம் அணிந்து வாகன ஊர்வலம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த வாகன ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார், அர்ச்சுணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம் அவசியம் என்றும், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாகன ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X