என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்25 Jan 2021 6:23 PM GMT (Updated: 25 Jan 2021 6:23 PM GMT)
வேலூர் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சளிமாதிரி பரிசோதனையில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 20 நாட்களாக தினமும் 20-க்கும் குறைவான நபர்களே தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட சளிமாதிரி பரிசோதனையில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 20 நாட்களாக தினமும் 20-க்கும் குறைவான நபர்களே தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட சளிமாதிரி பரிசோதனையில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X