search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா

    வேலூர் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சளிமாதிரி பரிசோதனையில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 20 நாட்களாக தினமும் 20-க்கும் குறைவான நபர்களே தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

    மாவட்டம் முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட சளிமாதிரி பரிசோதனையில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×