search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    போளூர் அருகே சாராயம் விற்றவர் கைது

    போளூர் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கரப்பன் மற்றும் போலீசார் நேற்று பல்வேறு கிராமங்களில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அத்திமூரை அடுத்த காமாட்சிபுரத்தில் சாராயம் விற்ற மகா என்ற மகாதேவன் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
    Next Story
    ×