search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரிகளுக்கு வர உத்தரவு
    X
    முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரிகளுக்கு வர உத்தரவு

    மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் 20-ம்தேதி முதல் கல்லூரிகளுக்கு வர உத்தரவு

    மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் 20-ம்தேதி முதல் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
    மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் ‘‘மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் 20-ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வரவேண்டும். அனைத்து மாணவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

    ஆள்மாறாட்டத்தை தவிர்க்கும் வகையில் நீட் தேர்வு போன்ற சான்றிதழ்களை ஆய்வு வேண்டும். பிப்ரவரி 2-ந்தேதியில் இருந்து வகுப்புகள் முறையாக தொடங்கப்பட வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×