search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா

    வேலூர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினமும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று வெளியான முடிவில் 8 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்களை சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×