என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூரில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
Byமாலை மலர்13 Jan 2021 1:54 AM GMT (Updated: 13 Jan 2021 1:54 AM GMT)
கடலூரில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் பிரகாஷ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யா(வயது 30). இந்த தம்பதிக்கு விஜய் தண்டபாணி (1) என்ற மகன் மற்றும் ஒரு மாத பெண் குழந்தை இருந்தது. பிரசவத்திற்கு வந்ததில் இருந்தே நித்யா எஸ்.என்.சாவடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்தார்.
நேற்று மாலை வீட்டில் நித்யா தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது இரு குழந்தைகளும் தரையில் இறந்து கிடந்தன. நித்யா தனது குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவரது இந்த விபரீத முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் பிரகாஷ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யா(வயது 30). இந்த தம்பதிக்கு விஜய் தண்டபாணி (1) என்ற மகன் மற்றும் ஒரு மாத பெண் குழந்தை இருந்தது. பிரசவத்திற்கு வந்ததில் இருந்தே நித்யா எஸ்.என்.சாவடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்தார்.
நேற்று மாலை வீட்டில் நித்யா தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது இரு குழந்தைகளும் தரையில் இறந்து கிடந்தன. நித்யா தனது குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவரது இந்த விபரீத முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X