என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது
Byமாலை மலர்11 Jan 2021 4:33 AM GMT (Updated: 11 Jan 2021 4:33 AM GMT)
குருபரப்பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
குருபரப்பள்ளி போலீசார், பந்தாரப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றபோது அங்குள்ள மளிகை கடையில் சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர் வெங்கட்டப்பன் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பேரிகை போலீசார் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற கோவில் தெருவை சேர்ந்த கிரண்குமார் (35) என்பவரை கைது செய்தனர். மேலும் கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்ற சுரேஷ்குமார் (41), பாகலூர் பாஸ்கர் (52), கமக்காலப்பட்டி மந்திரி (52), அரசம்பட்டி சந்தோஷ் (38), தேன்கனிக்கோட்டை அருகே மேல்கொட்டாய் சிவக்குமார் (55) என 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X