search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வு
    X
    தேர்வு

    கோவை அரசு கலைக்கல்லூரியில் 18-ந்தேதி முதல் பருவத்தேர்வுகள் தொடக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவை அரசு கலைக்கல்லூரியில் வருகிற 18-ந் தேதி முதல் பருவத்தேர்வுகள் தொடங்குகிறது.
    கோவை:

    கோவை அரசு கலைக்கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வீரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கோவை அரசு கலைக்கல்லூரியில் வருகிற 18-ந் தேதி முதல் பருவத்தேர்வுகள் தொடங்குகிறது. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு முதல் மற்றும் 2-ம் பருவத்தேர்வுகள் வருகிற 25-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1-ந் தேதி வரையும், 2 மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு 4 மற்றும் 6-ம் பருவத்தேர்வுகள் வருகிற 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையிலும் நடக்கிறது.

    கொரோனா காரணமாக பருவத்தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும். தேர்வு கட்டணத்தை இன்று வரை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 1987-ம் ஆண்டு முதல் படித்து அரியர் வைத்து இருப்பவர்களும் பருவத்தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி எழுதலாம். மேலும் www.gacbe.ac.in என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×