என் மலர்
செய்திகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கடலூர்:
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சுடர்மதி, உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கலந்துகொண்டு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பேசினார். மேலும் குழந்தைகளின் பாலின விகிதத்தை அறிவது சட்டப்படி குற்றம் என கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் போலீசார் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சுடர்மதி, உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கலந்துகொண்டு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பேசினார். மேலும் குழந்தைகளின் பாலின விகிதத்தை அறிவது சட்டப்படி குற்றம் என கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் போலீசார் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






