என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
விக்கிரமங்கலம் அருகே மது விற்றவர் கைது
விக்கிரமங்கலம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் செட்டித்திருக்கோணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செட்டித்திருக்கோணம் காலனி தெருவைச் சேர்்ந்த பன்னீர்செல்வம் (வயது 45) என்பவர் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்து மதுவிற்றதாக கைது செய்யப்பட்டார்.
Next Story






