என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விக்கிரமங்கலம் அருகே மது விற்றவர் கைது

    விக்கிரமங்கலம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் செட்டித்திருக்கோணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது செட்டித்திருக்கோணம் காலனி தெருவைச் சேர்்ந்த பன்னீர்செல்வம் (வயது 45) என்பவர் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்து மதுவிற்றதாக கைது செய்யப்பட்டார்.

    Next Story
    ×