search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    மாம்பாக்கம் பகுதியில் 22-ந்தேதி மின் நிறுத்தம்

    மாம்பாக்கம் பகுதியில் 22-ந்தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    வேலூர்:

    வேலூர் மின் பகிர்மான வட்டம் ஆற்காடு கோட்டத்தைச் சேர்ந்த மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

    இந்த் தகவலை மின்வாரிய செயற்பொறியாளார் எஸ்.லதா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×