search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை

    தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொட்ட உப்பனூரை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 26). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று மது குடித்து விட்டு வந்த லோகேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×