என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேத்தூர் அருகே இலவச மருத்துவ முகாம்
Byமாலை மலர்22 Nov 2020 4:26 AM GMT (Updated: 22 Nov 2020 4:26 AM GMT)
சேத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அன்னை சிவகாமி தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
தளவாய்புரம்:
சேத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அன்னை சிவகாமி தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கருணாகர பிரபு தலைமையில் 12 மருத்துவர்கள், 50 செவிலியர்கள் அடங்கிய குழுவினரால் நடத்தப்பட்டது.
முகாமில் தைராய்டு, சர்க்கரை நோய், தொழுநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு இலவச பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்பட்டது. முகாமில் 432 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X