என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
நீலகிரியில் புதிதாக 33 பேருக்கு கொரோனா
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக நேற்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 6 ஆயிரத்து 867 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 900 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 39 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 6 ஆயிரத்து 577 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 283 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 6 ஆயிரத்து 867 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 900 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 39 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 6 ஆயிரத்து 577 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 283 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story