என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போளுர் அருகே சிறப்பு மருத்துவ முகாம்
Byமாலை மலர்7 Nov 2020 6:02 PM GMT (Updated: 7 Nov 2020 6:02 PM GMT)
போளுரை அடுத்த முக்குரும்பை கிரமத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
போளுர்:
போளுரை அடுத்த முக்குரும்பை கிரமத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆர்.மீரா தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதாநேதாஜி, ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணவேணிசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பி.அண்ணாமலை வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கே.வி.சேகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய அம்மா பரிசு பெட்டகம் வழங்கினார்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.சுந்தர் தலைமையில் டாக்டர்கள் பாரதி, பிரபாகர், யோகேஷ்பாபு, இளங்கோ, கார்த்திக் உள்ளிட்ட குழுவினர் ரத்த அழுத்த பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, ஈ.சி.ஜி, கண்புரை பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகள் செய்தனர். இதில் 3 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
போளுரை அடுத்த முக்குரும்பை கிரமத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆர்.மீரா தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதாநேதாஜி, ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணவேணிசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பி.அண்ணாமலை வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கே.வி.சேகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய அம்மா பரிசு பெட்டகம் வழங்கினார்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.சுந்தர் தலைமையில் டாக்டர்கள் பாரதி, பிரபாகர், யோகேஷ்பாபு, இளங்கோ, கார்த்திக் உள்ளிட்ட குழுவினர் ரத்த அழுத்த பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, ஈ.சி.ஜி, கண்புரை பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகள் செய்தனர். இதில் 3 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X