என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்டுமன்னார்கோவில் அருகே பற்களுடன் பிறந்த பெண் குழந்தை
Byமாலை மலர்28 Oct 2020 8:38 AM GMT (Updated: 28 Oct 2020 8:38 AM GMT)
காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும்போதே கீழ்தாடையில் 2 பற்கள், மேல் தாடையில் 1 பல் என 3 பற்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே மா.கொளக்குடி எல்.இ.பி.நகரை சேர்ந்தவர் பாலமுருகன். கூலி தொழிலாளி. அவரது மனைவி நிவேதா.
இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் 2-வதாக கர்ப்பமான நிவேதாவுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு காட்டுமன்னார் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சுகபிரசவம் நடந்தது.
அப்போது 2-வதும் பெண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தை அழும்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிறக்கும்போதே கீழ்தாடையில் 2 பற்கள், மேல் தாடையில் 1 பல் என 3 பற்களுடன் பிறந்துள்ளது. தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே மா.கொளக்குடி எல்.இ.பி.நகரை சேர்ந்தவர் பாலமுருகன். கூலி தொழிலாளி. அவரது மனைவி நிவேதா.
இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் 2-வதாக கர்ப்பமான நிவேதாவுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு காட்டுமன்னார் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சுகபிரசவம் நடந்தது.
அப்போது 2-வதும் பெண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தை அழும்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிறக்கும்போதே கீழ்தாடையில் 2 பற்கள், மேல் தாடையில் 1 பல் என 3 பற்களுடன் பிறந்துள்ளது. தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X