search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மாரண்டஅள்ளி பகுதியில் கஞ்சா விற்றவர் கைது

    மாரண்டஅள்ளி பகுதியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாலக்கோடு:

    மாரண்டஅள்ளி பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாரண்டஅள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது மாரப்பன் தெருவில் சக்திவேல் (வயது34) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×