என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய எல்லையில் மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது
Byமாலை மலர்24 Oct 2020 9:38 AM GMT (Updated: 24 Oct 2020 9:38 AM GMT)
இந்திய எல்லையில் மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
காரைக்கால்:
காரைக்காலில் இருந்து 75 கடல் மைல் தூரத்தில் நேற்று முன்தினம் இரவு இந்திய எல்லையில், இலங்கை மீனவர்கள் 6 பேர், ஒரு விசைப்படகில் எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர், அவர்களை விசாரித்தபோது இலங்கை மீனவர்கள் என தெரியவந்தது. எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக 6 மீனவர்களையும் கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர், அவர்களின் படகையும் பறிமுதல் செய்து, அவர்களை காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு நேற்று இரவு அழைத்து வந்தனர். 6 மீனவர்களிடம், இந்திய கடலோர காவல்படை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்காலில் இருந்து 75 கடல் மைல் தூரத்தில் நேற்று முன்தினம் இரவு இந்திய எல்லையில், இலங்கை மீனவர்கள் 6 பேர், ஒரு விசைப்படகில் எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர், அவர்களை விசாரித்தபோது இலங்கை மீனவர்கள் என தெரியவந்தது. எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக 6 மீனவர்களையும் கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர், அவர்களின் படகையும் பறிமுதல் செய்து, அவர்களை காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு நேற்று இரவு அழைத்து வந்தனர். 6 மீனவர்களிடம், இந்திய கடலோர காவல்படை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X