என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாளை முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கை
Byமாலை மலர்9 Oct 2020 11:46 AM GMT (Updated: 9 Oct 2020 11:46 AM GMT)
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரயில் முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரயில் முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்று அமைச்சர் அன்பழனகன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் tngasapg.in, tngasapg.org ஆகிய இரண்டு இணையதளங்கள் மூலம் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையில் இருந்து வருகிற 20-ந்தேதி வரை பதிவு செய்ய காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X