என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது
Byமாலை மலர்5 Oct 2020 4:30 AM GMT (Updated: 5 Oct 2020 4:30 AM GMT)
வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் மணல் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு சங்கராபரணி ஆற்று பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஆயில் நிறுவனம் அருகே ஆற்றில் இருந்து 3 பேர் மினி லாரியில் மணல் திருடிக்கொண்டிருந்தனர்.
இதை பார்த்தவுடன் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உத்திரவாகிணிபேட்டை சேர்ந்த சிவா, பாஸ்கர், ஜனா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X