என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாக்கு மூட்டையில் மணல் கடத்த முயன்ற 3 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்23 Sep 2020 3:06 PM GMT (Updated: 23 Sep 2020 3:06 PM GMT)
கீரமங்கலம் அருகே சாக்கு மூட்டையில் மணல் கடத்த முயன்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கீரமங்கலம்:
கீரமங்கலம் அருகே உள்ள பனங்குளம் கிராமத்தில் வில்லுனி ஆற்றில் சாக்கு மூட்டைகளில் கட்டி மணல் கடத்தப்படுவதாக வருவாய்துறையினருக்கு புகார் வந்தது. அதன்பேரில் குளமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் தனலெட்சுமி தலைமையில் வருவாய்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கடத்துவதற்காக 64 சாக்கு மூட்டைகளில் மணல் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதனை அவர்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக பனங்குளம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (வயது 30), மகேந்திரன் (34), பனங்குளம் கிழக்கு பகுதியை சேர்ந்த முருகேசன் ஆகியோர் மீது கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X