என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிதாக 78 பேருக்கு கொரோனா - மதுரையில் 109 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
Byமாலை மலர்12 Sep 2020 9:22 PM GMT (Updated: 12 Sep 2020 9:22 PM GMT)
மதுரையில் நேற்று புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மதுரை:
மதுரையில் நேற்று புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 57 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 247 ஆக உயர்ந்தது.
நேற்று 109 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதில் 85 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம் கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 960 ஆக உயர்ந்துள்ளது. இவர்களை தவிர 911 பேர் சிகிச்சையில் உள்ளனர். மதுரையில் நேற்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X