என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் மகேந்திரன் நெஞ்சு வலி காரணமாகவே உயிரிழந்துள்ளார்: சிபிசிஐடி
Byமாலை மலர்8 Sep 2020 11:18 AM GMT (Updated: 8 Sep 2020 11:18 AM GMT)
மகேந்திரன் நெஞ்சு வலி காரணமாகவே உயிரிழந்துள்ளார் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை மற்றும் மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
அதனைத்தொடர்ந்து ஏற்கனவே விசாரணைக்கு அழைத்துச் சென்ற எனது மகன் மகேந்திரன் போலீசார் கடுமையாக தாக்கியதால் உயிரிழந்தார் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். இன்று சாத்தான்குளம் மகேந்திரன் மரண வழக்கில் சிபிசிஐடி நிலை அறிக்கை தாக்கல் செய்தது. அதில் ‘‘மகேந்திரன் நெஞ்சு வலி காரணமாகவே உயிரிழந்துள்ளார்’’ எனத் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X