என் மலர்
செய்திகள்

கோப்பு படம்.
கடலூரில் இடி தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு
கடலூர் சித்தமல்லி கிராமத்தில் அறுவடைப் பணியின் போது இடி தாக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர்:
கடலூர் சித்தமல்லி கிராமத்தில் விளை நிலத்தில் அறுவடைப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்கள் மீது இடி தாக்கியது. இதில் ஆனந்தி, மரியநட்சத்திரம் ஆகிய 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்விபட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
ஆனந்தி, மரியநட்சத்திரம் ஆகிய 2 பெண்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






