என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திர தினத்தையொட்டி 22 நிமிடங்களில் ‘இந்தியா’ என்ற வார்த்தை வடிவமைத்து சாதனை
Byமாலை மலர்15 Aug 2020 9:13 AM GMT (Updated: 15 Aug 2020 9:13 AM GMT)
திருச்சியில் சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண தேசிய கொடி அட்டைகளை வரிசையாக அடுக்கி ‘இந்தியா’ என்ற ஆங்கில வார்த்தையை வடிவமைக்கப்பட்டது.
திருச்சி:
சுதந்திர தினவிழாவையொட்டி திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கராத்தே வீரர் ஜெட்லி ஏ-3 அளவில் உருவாக்கப்பட்ட மூவர்ண தேசிய கொடி அட்டைகளை வரிசையாக அடுக்கி ‘இந்தியா’ என்ற ஆங்கில வார்த்தையை வடிவமைத்தார்.
22 நிமிடங்களில் அவர் உருவாக்கிய இந்த சாதனை நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குனர் பாலகிருஷ்ணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பக்கிரிசாமி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தேச பிதா மகாத்மா காந்தியின் உருவ படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X