என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை   கோப்புப்படம்
    X
    கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

    நாகை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா

    நாகை மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 383 ஆக இருந்தது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் நாகை மாவட்ட கணக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதால் 381 ஆக குறைக்கப்பட்டது. இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 388 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியான நிலையில் 195 பேர் குணமடைந்துள்ளனர். 192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×