என் மலர்
செய்திகள்

கொரோனா பரிசோதனை கோப்புப்படம்
நாகை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா
நாகை மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 383 ஆக இருந்தது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் நாகை மாவட்ட கணக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதால் 381 ஆக குறைக்கப்பட்டது. இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 388 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியான நிலையில் 195 பேர் குணமடைந்துள்ளனர். 192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 383 ஆக இருந்தது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் நாகை மாவட்ட கணக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதால் 381 ஆக குறைக்கப்பட்டது. இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 388 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியான நிலையில் 195 பேர் குணமடைந்துள்ளனர். 192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story






